விவாகமான குடிமனை ஒன்று விமானப்படை தலபதியின் தலமையின் திரக்கப்பட்டார்கள்.

குவன்புரை  நிர்மானிக்கப்பட்ட  புதிய  விவாகமான  குடிமனை ஒன்று   விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ம அவர்களின் தலமையின்  2013  ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி திரக்கப்பட்டார்கள். இந்த சந்தர்பவத்துக்காக கொழும்பு விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி எயார் கொமதோரு கே. எப். ஆர். பிரனாந்து அவர்கள், சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் மற்றும் குடும்பம்களில் அங்கத்தவர்கள் கலந்துகொண்டார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.