நுவரெலியை நிர்மானிக்கப்பட்ட புதிய விடுமுறைக் களிப்பிடம் திரக்கப்பட்டார்கள்.

விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிகரம அவர்களின் வழிகாட்டுதலின் நுவரெவியை நிர்மானிக்கப்பட்ட புதிய விடுமுறைக் களிப்பிடம் விமானப்படை  தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின் தலமையின் 2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி திரக்கப்பட்டார்கள்.

இந்த சந்தர்பவத்துக்காக எயார் வயிஸ் மார்ஷல் கே.ஏ. குனதிலக அவர்கள், எயார் வயிஸ் மார்ஷல் கே.வி.எம். ஜயம்பதி அவர்கள், எயார் வயிஸ் மார்ஷல் சி.ஆர் குருசிங்க அவர்கள், குருப் கெப்டன் எச்.டப்.எம்.யூ. விஜேநிங்க அவர்கள், தியதலாவை விமனப்படை முகாமில் நடிப்பு  கட்டளை அதிகாரி விங்க் கமாண்டர் எஸ்.பி.வி.கெ. சேனாதீர அவர்கள், பிதுருதலாகலை விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி ஸ்கொட்ரக்லீடர் ஐ.டப்.டி.எஸ். விக்கிரமாரச்சி அவர்கள், என்று உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.


   

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.