ஜனாதிபதி அவர்களின் “தெயட கிருல” விமானப்படை கன்காட்சிபூமியில் சுற்றுலாபயனம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2013  ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி தெயட கிருல விமானப்படை கன்மாட்சி பூமிக்கு வந்தார்கள்.

இந்த  சுற்றுலாபயனுக்கு  விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள், DAE எயார் வயிஸ் மார்ஷல் பி.டி.ஜெ. குமாரசிரி அவர்கள், CRDO  எயார் கொமதோரு டி.ஜி.ஜே. அமரசேன அவர்கள், அம்பாரை விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி குருப் கெப்டன்  ஏ.எச். விஜேசிரி அவர்கள் என்று உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.


 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.