மட்டகளப்பு விமானப்படை பிரிவின் 30வது நிறைவாண்டு விழா

மட்டகளப்பு விமானப்படை பிரிவின் 30வது நிறைவாண்டு விழா கடந்த மார்ச் மாதம் 27ம் திகதியன்று  இடம்பெற்றது.

மேலும் இவ்விழாவில் சேவா வனிதா பிரிவின் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதுடன் முகாமின் கட்டளை அதிகாரி "விங் கமான்டர்" டப். எம். ஏ. பி. வெவேகம அவர்கள் உட்பட மேலும் பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

  

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.