விமானப்படை சாரணர் பயிற்சி மிக சிறப்பாக முடிவடைந்தது

விமானப்படையை சேர்ந்த 108 சாரணர்கள் வான் சாரணர் பயிற்சினை ஏகல விமானப்படை பயிற்சி பாடசாலையில் கடந்த மார்ச் மாதம் 29ம் திகதி  முதல் 31ம் திகதி வரை பெற்று மிக சிறப்பாக வெளியேறினர்.

இவ் விசேட நிகழ்வில் பிரதம விருந்தினராக விமானப்படை ஏகல முகாமின் கட்டளை அதிகாரியான 'குரூப் கெப்டன்' பி. ரனசிங்க அவர்கள் உட்பட மேலும் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.