கடுநாயக இரத்திரனியல் மற்றும் தொடர்பாடல் பிரிவின் 55வது நிறைவாண்டு விழா

இலங்கை விமானப்படை கடுநாயக முகாமின் இலத்திரனியல் மற்றும் தொலைதொடர்பு பொறியியல் பிரிவின் 55வது நிறைவாண்டு விழா ஏப்ரல் 01ம் திகதியன்று மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.

எனவே இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவின் இயக்குனர்எயார் வைஸ் மார்ஷல் ஆர்.ஜே. பதிரகே பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பித்து வைத்த அதேநேரம் இந்நிகழ்வுக்காக இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவின் முதலாவது இயக்குனரானகுரூப் கெப்டன் எச்.ஏ.டி. ரனசிங்க, மேலும் அப்பிரிவின் கட்டளை அதிகாரி 'விங் கமான்டர்' கெ.எம்.ஜி.பீ. பிரியகாந்த உட்பட ஏனைய சக அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.