குண்டு செயலிழக்கச் செய்யும் பயிற்சி பாடசாலை முதலாவது ஆண்டு விழா

குண்டு செயலிழக்கச் செய்யும் பயிற்சி பாடசாலை முதலாவது ஆண்டு விழா கடந்த நாள் பாலவி விமானப்படை முகாமின் நடைபெற்றது.இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அதிதியாக  விமாகப்படை நலனோம்பு பனிப்பாளர் எயார் வயிஸ் மார்ஷல் எம்.எல்.கே. பெரேரா அவர்கள் கலந்து கொண்டார்கள். பாலவி விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் கே. வன்னிகம அவர்கள் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பயிற்சி பாடசாலையில் பிரதான ஆலோசகர் ஸ்கொட்டரன்லீடர் எஸ்.பீ. வீரசிங்க என்று எத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.
 

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.