சீன முகத்து கல்வித் கலகத்தின் புதிய வான்படை வீரர்களின் பிரியாவிடை வைபவம்.

இலக்கம் 154 புதிய வான்படை வீரர்களின் பிரியாவிடை வைபவம் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி சீன முகத்து கல்வித் கலகத்தின் இடம்பெற்றது. இங்கு புதிய வான்படை வீரர்கள் 220 பேர் பிரியாவிடைனார்கள்.

இந்த சந்தர்பவத்துக்காக  விமானப்படை   DL   எயார் வயிஸ் மார்ஷல் கே.வி.பி. ஜயம்பதி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்கள். மேலும் விமானப்படை DT எயார் வயிஸ் மார்ஷல் கே. யகம்பத் அவர்கள், சீன முகத்து கல்வித் கலகத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமதோரு எஸ்.கே. பதிரன அவர்கள்,  மற்றும் ஸ்கொட்ரன்லீடர் எம்.எல்.வி. குனவர்தன அவர்கள் என்று உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டார்கள்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.