முன் பாடசாலை ஆசிரியைகளுக்காக நடைபெற்ற மாநாடு சித்தியாக முடிக்கின்றன

விமானப்படை  நலனோம்பு பனிப்பாளசபை மற்றும் சேவா வனிதா பிரிவூ ஒழுங்கமைக்கப்பட்ட விமானப்படை முன் பாடசாலை ஆசிரியைகளுக்காக புதிய பாடங்கள் அறிமுகப்படுத்தும் மற்றும் புதிய முன் பாடசாலை புத்தகங்கள் வழங்கப்படும் விழா ஒன்று விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்களின் தலமையின் 2013  ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி 08 மண்யிலிருந்து 06 மணி வரை விமானப்படை தலமயகமில் இடம்பெற்றது.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.