பிள்ளைகளுக்காக தலமைத்துவ முன்னேற்றம் செய்யூம் நிகழ்ச்சி ஒன்று.

கொழும்பு விமானப்படை முகாமின் சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி வசந்தா பிரனாந்து அவர்களின் தலமையின் வயது 13 இருந்து 18 வரை பிள்ளைகளுக்காக  தலமைத்துவ  முன்னேற்றம் செய்யூம் நிகழ்ச்சி ஒன்று 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி காலை 09.00 மணியிலிருந்து 13.00 மணி வரை ரயிபல்கிரீன் விளையாட்டுப் பார்வை மண்டபத்தில் இடம்பெற்றது.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.