தொப்பிகலை நிர்மாணிக்கப்பட்ட இராணுவ நினைவூத் தூபியை திறந்து வைப்பு

தொப்பிகலை நிர்மாணிக்கப்பட்ட இராணுவ நினைவூத் தூபியை 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுன் செயளாளர் திரு கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் தலமையின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வின் எயார் வயிஸ் மார்ஷல் ஆர். குபதிலக அவர்கள், விமாப்படைத் தலபதி எயார் வயிஸ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள், இராணுவத் தலபதி மேஜர் ஜெனரால் ஜகத் ஜயசூரிய அவர்கள், பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோன் அவர்கள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.