விமானப்படை புது வருடம் விழா

 

விமானப்படை சேவா வனிதா பிரிவூ ஒழுங்கமைக்கப்பட்ட விமானப்படை புது வருடம் விழா 2013 ஆம்  ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி விமானப்படைத் தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின் தலமையின் கடுனாயக விமானப்படை முகாமின் நடைபெற்றது.


மேலும் இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்கள், விமானப்படை பனிப்பாளர்கள், கடுனாயக விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமதோரு டி. எல். எஸ். டயஸ் அவர்கள், விமானப்படை சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் மற்றும் விமானப்படை சிவில் அங்கத்தவர்கள் கலந்து கொண்டார்கள்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.