பலாலி விமானப்படை முகாமின் வருடாந்த பரிசோதனை

 இலங்கை விமானப்படைத் தளபதி  எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின்  பலாலி விமானப்படை முகாம் பரிசோதனையை  2013 ஆம் ஆண்டு  ஏப்ரல்  மாதம்  22 ஆம் திகதியன்று பலாலி விமானப்படை முகாமில் மேற்கொண்டார். எனவே விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் .ஜே. அமரசிங்க அவர்கள் விமானப்படை தளபதியினை வரவேற்றினார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.