ஹெலிடுவர்ஸ் புதிய கார்யாலயம் யாழ்ப்பாணுக்கு

விமானப்படை "ஹெலிடுவர்ஸ்"  புதிய கார்யாலயம் யாழ்ப்பாணம் நகரத்தின் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின் தலமையின் திறந்து வைக்கப்பட்டார்.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்கள், விமானப்படை  நடவடிக்கைகள் பனிப்பாளர் எயார் வயிஸ் மார்ஷல் ஜி.ஜி. புலத்சிங்கல அவர்கள் மற்றும் விமானப்படை பலாலி முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன்  ஏ.ஜே. அமரசிங்க அவர்கள் கலந்துக் கொண்டார்கள்.
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.