"குவன் விரு சவிய" உதவித் தொகை வழங்கும் விழா

"குவன் விரு சவிய"  பாடசாலை பிள்ளைகளுக்காக உதவித் தொகை   வழங்கும் விழா ஒன்று 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25  ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்களின் தலமையின் ஏகலை விமாகப்படை முகாமின் நடைபெற்றது.  இம் முறை 05 ஆம் ஆண்டு இருந்து உயர்தரம் வரை பிள்ளைகள் 200 பேருக்காக இந்த உதவித் தொகை  வழங்கப்பட்டது.

இந்த விழாவூக்கு  ஏகலை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் பி. ரனசிங்க அவர்கள் மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவில் உ த்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.