சீகிரிய ரெலி குரொஸ் 2013 சம்பந்தமாக ஊடகம் அர்விக்கும் நிகழ்ச்சி

விமானப்படைனால் 05 ஆவது முறைக்கு ஒழுங்கமைக்கப்பட்ட "சீகிரிய ரெலி குரொஸ் 2013"  சம்பந்தமாக ஊடகம் அர்விக்கும் நிகழ்ச்சி ஒன்று 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி மோட்டார் வாகனப்பந்தய சாரதிகளின் சங்கத்தின் தலைவர் எயார் கொமதோரு ஜே.எஸ்.ஐ. விஜேமான்ன அவர்களின் தலமையின் விமானப்படை தலமயகமில் நடைபெற்றது.

  இந்த போட்டிகள் விமானப்படை மற்றும் இலங்கை மோட்டார் வாகனப்பந்தய சாரதிகள் ஒத்துழைப்புடன் இந்த போட்டிகள் விமானப்படை சீகிரிய பந்தயத்தடத்தில் நடைபெரப்படும்.

இந்த சந்தர்பவத்துக்காக  மோட்டார் வாகனப்பந்தய சாரதிகளின்  செயளாளர்  குருப் கெப்டன் சி.எச்.ஆர் சொய்சா அவர்கள், குருப் கெப்டன்  ஆர்.எஸ். பியன்வெல அவர்கள், மற்றும் விமானப்படை உத்தியோகத்தர்கள் பல  பேர்கள் கலந்துக் கொண்டார்கள்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.