வவூனியாவை விமானபப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை
இலங்கை விமானப்படைத் தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம அவர்களினால் வவூனியாவை விமானப்படை முகாமின் வருடாந்த பரிசோதனை 2013 ஆம் ஆண்டு மே மாதம் 02 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்டது.
எனவே இங்கு வவூனியாவை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமதோரு பி.டி.கெ.டி. ஜயசிங்க அவர்களினால் விமானப்படைத் தளபதியினை வரவேற்றதுடன், விஷேட அணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.