விமானப்படை தீயணைப்பு பிரிவின் பயிற்சி நிகழ்ச்சி ஒன்று

தீ விபத்து போன்ற ஆபத்தான நிலைமகளை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பான பயிற்சியொன்றை இலங்கை விமானப்படை தீயணைப்பு பிரிவினர் 2013 ஆம் ஆண்டு  மே மாதம் 03 ஆம் திகதி லங்கா ஆளுக்குரிய வைத்தியசாலையில் நடைபெற்றது.

இந்த செயற்பாடுக்காக விமானப்படை தீயனைப்பு பிரிவில் விமானப்படை வீரர்கள் 29  பேர் மற்றும் விமானப்படை தீயனைப்பு பிரிவில் பிரதானி குருப் கெப்டன் பி.எம்.சி.பி. டயஸ் அவர்கள் மற்றும் ஸ்கொட்ரன்லீடர் கே.ஐ.பி.எம். படபெதிகே அவர்கள் என்று உத்தியோகத்தர்கள் கலந்துக் கொண்டார்கள்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.