துனை பொருளாதார முகமையாள உத்தியோகத்தர்கள் விமானப்படை முகாமின் பிரியாவிடைனார்கள்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்க  நிலையங்னில் பொருளாதார அபிவிருத்தி துனை உத்தியோகத்தர்களாக  திறமைகள் முன்னேற்றம் செய்யூம் இரண்டு வாரத்தில் பயிற்சி நிகழ்ச்சி 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதிலிருந்து மே மாதம் 03 ஆம் திகதி வரை தியதலாவை  விமாகப்படை பயிற்சி முகாமின் கட்டளை அதிகாரி எஸ்.பி.வி.கே. சேனாதீர அவர்களின் வழிகாற்றுதலின்  நடைபெற்றது.

பதுளை பிரதேசீய செயளாள காரியாலயத்தின்  திட்டம்கள் பனிப்பாளர்   திரு டப்.எம்.பி. விஜேபால சுஜீவ குமார  அவர்கள் மற்றும் ரத்னபுரை துனை பொருளாதார அமைச்சியில்  செயல்திட்டம்  பனிப்பாளர் திரு பிரியந்த ரத்னாயக அவர்களும் இந்த சந்தர்பவத்துக்காக கலந்துக் கொண்டார்கள்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.