"அங்கம்பொர" சம்பந்தமாக அர்விக்கும் நிகழச்சி ஒன்று விமானப்படை கொழும்பு முகாமின்

 விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின் வழிகாட்டுதலின்  பிள்ளைகளுக்காக  "அங்கம்பொர" பற்றி அர்விக்கும் நிகழச்சி ஒன்று  2013  ஆம் ஆண்டு மே மாதம் 08 ஆம் திகதி கொழும்பு விமானப்படை முகாமின் நடைபெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை அங்கம்பொர தலைவர் குருப் கெப்டன்  சி.பி. லெப்ரோய் அவர்கள்,  திரு மகந்தாரச்சிகே அஜந்த பெரேரா மற்றும் விமானப்படை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.