இலக்கம் 04 ஹெலிகொப்டர் ஸ்கொட்ரன்யில் தர்ம விரிவூரை நிகழ்ச்சி ஒன்று

ஹகுரன்கெத சந்தரத்ன தேரனினால் தர்ம விரிவூரை ஒன்று 2013 ஆம் ஆண்டு மே  மாதம் 08 ஆம் திகதி  ரத்மலாகை விமானப்படை முகாமின் இலக்கம் 04  ஹலிகொப்டர் ஸ்கொட்ரன்யில் நடைபெற்றது.

இந்த  சந்தர்பவத்துக்காக ரத்மலானை விமானப்படை முகாமின் கட்டள அதிகாரி  எயார் கொமதோரு எச்.எம்.எஸ்.கே.பி. கொடகதெனிய அவர்கள், இலக்கம் 04 ஹலிகொப்டர் ஸ்கொட்ரன்யில் கட்டள அதிகாரி  விங்க் கமான்டர் எல்.சி. திசானாயக அவர்கள், சிரேஸ்ட உத்தியோகத்தர்கள், அதிகாரியற்ற உக்கியோகத்தர்கள் மற்றும் சிவில் அங்கத்தவர்கள் கலந்துக் கொண்டார்கள்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.