இலக்கம் 04 ரேடார் ஸ்கொட்ரனில் 06 ஆவது ஆண்டு நிறைவு

இலக்கம் 04 ரேடார் ஸ்கொட்ரனில் 06 ஆவது ஆண்டு நிறைவு  விழா 2013 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி பாலவி விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் கே. வன்னிகம அவர்களின் தலமையின் நடைபெற்றது. மேலும் இன்நிகழ்வூக்கு இலக்கம் 04 ரேடார் ஸ்கொட்ரனில் கட்டளை அதிகாரி ஸ்கொட்ரன்லீடர் எம்.சி. பீரிஸ் அவர்கள் உப்பட உத்தியோகத்தர்கள் பலபேர்கள் கலந்துக் கொடண்டார்கள்.

மேலும் ஆண்டு நிறைவுக்கு உடன் நிகழ்கிற  மககும்புக்வெல சிரி மன்கல விகாரை ஒரு சிரமதானமும் மற்றும் தர்ம விரிவூரை நிகழ்ச்சி ஒன்று  நடைபெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.