வருடாந்த முகாம் பரிசோதனை 2013 - ஹிங்குரங்கொடை

இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் ஹிங்குரங்கொடை விமானப்படை முகாமில் தனது வருடாந்த பரிசோதனையை 31.05.2013ம் திகதியன்று மேற்கொண்டார்.

எனவே ஹிங்குரங்கொடை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "குரூப் கெப்டன்" ஆர்.பி. லியனகமகே விமானப்படை தளபதியினை வரவேற்றார்.

மேலும் விமானப்படைத்தளபதி ஹிங்குரங்கொடை விமானப்படை முகாமின் இல. 07 ஹெலிகாப்டர் பிரிவு, இல. 09  தாக்குதல் ஹெலிகாப்டர் பிரிவு, 02 வழங்கல் மற்றும் பராமரிப்பு டிப்போ மற்றும் இல். 25 ரெஜிமண்ட் பிரிவுகளை பரிசோதனை  செய்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இறுதியாக இங்கு விமானப்படைத்தளபதி உரையாற்றுகையில் சிறந்த முறையில் சேவையாற்றுமாறும், சிவில் அதிகாரிகளுடன் சிறப்பாக நடந்துகொள்ளுமாரும் விமானப்படை உறுப்பினர்களை வேண்டிக்கொண்டார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.