மாலத்தீவு சர்வதேச சவால் பூப்பந்தாட்டப்போட்டி - 2013

எதிர் வரும் ஜூன் மாதம் 05ம் திகதி முதல் 09 வரை மாலத்தீவு நாட்டில் நடைபெறயிருக்கும் மாலத்தீவு சர்வதேச சவால் - 2013 பூப்பந்தாட்டப்போட்டிகளுக்கு விமானப்படையின் பூப்பந்தாட்ட விராங்கனை லேகா ஷேஹாணி தெரிவாகி உள்ளார்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.