ஏகல விமானப்படை முகாமின் 02வது நிறைவாண்டு விழா

ஏகல விமானப்படை முகாமின் 02வது நிறைவாண்டு விழா 2013 ஜூன் மாதம் 01ம் திகதியன்று சர்வமத வழிபாடுகளுடன் மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.

மேலும் இந்நிகழ்வுக்கு அப்பிரிவில் பணிபுரியும் அனைத்து தரப்பினரும் பங்குபற்றிய அதேநேரம் பெளத்த, ஹிந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் மதகுருமார்களும் கலந்துகொண்டதுடன், பங்குபற்றியவர்களுக்காக விருந்து உபசாரமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு ஏகல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி 'குரூப் கெப்டன்' பி. ரணசிங்க உட்பட மேலும் பலர் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.