”தர்ம தேசனா” (போதனை உரை) நிகழ்ச்சி

2013 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 27 ஆம் திகதி இலங்கை விமானப்படை தலைமையகத்தில் குபல்கம ஞனாராம  உதிததீர தேரனினால்  ”தர்ம தேசனா” (போதனை உரை) நிகழ்ச்சி இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படைத் தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம உட்பட விமானப்படை பனிப்பாளர்னகள் மறறும் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் கலந்துக் கொண்டார்கள்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.