தரை பாதுகாப்பு மற்றும் விமான தளம் பாதுகாப்பு பயிற்சி நிறைவு விழா

தரை பாதுகாப்பு மற்றும் விமான தளம் பாதுகாப்பு பயிற்சியினை நிறைவு செய்த பங்கலாதேஸ் நாட்டின் விமானப்படையினர் கடந்த ஜூன் மாதம் 26ம் திகதியன்று  வெளியாகினர், விழாவானது தியதலாவை விமானப்படை முகாமில் இடம்பெற்றது.

எனவே பயிற்சியானது அணிவகுப்புப்பயிற்சி, துப்பாக்கி பிரயோகப்பயிற்சி, வனப்பயிற்சி, முதலுதவிப்பயிற்சி, தலைமைத்துவப்பயிற்சி  உட்பட அடிப்படை தரை பாதுகாப்பு மற்றும் விமான தளம் பாதுகாப்பு பயிற்சியும் வழங்கப்பட்டமையும் விஷேட அம்சமாகும்.

மேலும் இங்கு பிரதம அதிதியாக தியதலாவை விமானப்படையின் கட்டளை அதிகாரி "விங் கமான்டர்" எஸ்.பி.வி.கெ. சேனாதீர  கலந்து கொண்ட அதேநேரம் சிறப்பாக பயிற்ச்சிகளை முடித்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

 
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.