விமானப்படையின் வருடாந்த இந்து மத நிகழ்வுகள்

விமானப்படையின் வருடாந்த இந்து மத நிகழ்வுகள் கடந்த 17.07.2013ம் திகதியன்று கொழும்பு - 10 கெப்டன் கார்ட்னில் அமைந்துள்ள ஸ்ரி கைலாசனாதர் சுவாமி சிவன் கோயிலில் விமானப்படைத்தளபதி " எயார் மார்ஷல்"  ஹர்ஷ அபேவிக்ரம தலைமையில் இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் இந்து மதகுருமார்களினால் கடந்த மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற விமானப்படை வீரர்கள் நினைவுப்படுத்தப்பட்டதுடன் , விமானப்படை அங்கத்தவர்கள் ,அவர்களது குடும்பங்கள் , முப்படைத்தளபதிகள் ,நாட்டுத்தலைவர்கள் என அனைவருக்காகவும் ஆசி வேண்டி பிராத்தனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படையின் இயக்குனர் குழாம், சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட ஏனைய அங்கத்தவர்களும் பங்குபற்றியமை விஷேட அம்சமாகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.