ரணவிரு ரியல் ஸ்டார் வீரருக்கு வீடு கையளிக்கப்பட்டது

அண்மையில் இடம்பெற்ற ரண்விரு ரியல் ஸ்டார் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை விமானப்படையின் துஷானி பெரேரா அவர்களுக்கு சுமார் 20 மில்லியன் ரூபா பெருமதியான வீடொன்றினை உட்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கடந்த 02- 08-  2013 ஆம் திகதியன்று கோகந்தர்வில் இடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வானது மத நிகழ்வுகளுடன் இடம்பெற்ற அதேநேரம் இங்கு பிரதான அதிதிகளாக பதுகாப்பு அமைச்சின் செவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .அனோமா ராஜபக்ஷ அவர்கள் உட்பட முப்படை தளபதிகளும் கலந்து சிறப்பித்தனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.