வருடாந்த முகாம் பரிசோதனை ஏகல மற்றும் மீறிகம

இலங்கை விமானப்படை ஏகல முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை கடந்த 02-08- 2013 ஆம் திகதியன்று  இலங்கை விமானப்படைத்தளபதி தலைமையில் இடம்பெற்றது.மேலும் இங்கு விமானப்படைத்தளபதியினை ஏகல விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "குறூப் கெப்டன்" ரணசிங்க அவர்கள் வரவேற்றதுடன்  இதற்கான அணிவகுப்பு மரியாதையினை "பிளையின் ஒபிஸர்" திலகரத்ன அவர்கள் மேற்கொண்டார்.அத்தோடு இங்கு விமானப்படைத்தளபதியின் மூலம் முகாமின் அனைத்து பகுதிகளையும் பரிசோதித்த அதேநேரம் கடந்த காலங்களில் சிறப்பான முறையில் சேவையாற்றிய முகாமின் உறுப்பினர்களுக்கு விமானப்படை தளபதியின் மூலம் சன்மானங்களும் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து விமானப்படைத்தளபதி மீறிகம் விமானப்படை முகாமிற்கு சென்று அங்கும் தனது பரிசோதனையினை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.






பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.