விமானப்படை வன்னி யூத்த பயிற்சி பாடசாலை வருடாந்த பரிசோதனை

 விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின்  விமானப்படை வன்னி யூத்த பயிற்சி பாடசாலை வருடாந்த பரிசோதனை 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இங்கு விமானப்படைத் தளபதியினை  விமானப்படை வன்னி யூத்த பயிற்சி பாடசாலை கட்டளை அதிகாரி விங்க் கமாண்டர் எஸ்.என் பிரனாந்துபுல்லை வரவேற்ற அதேநேரம்  கடந்த காலங்களில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கு சன்மானங்களும் வழங்கப்பட்டதுடன் இச்சன்மானமானது  இரண்டு சிரேஷ்ட அதிகாரபூர்வமற்ற படை வீரர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.