முகாமில் இடையில் ஸ்கொச் சாம்பியன்ஷிப் - 2013

2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி நடைபெற்ற முகாமில் இடையில் ஸ்கொச் போட்டிகள் வெற்றிபெறுவதற்கு கடுனாயக விமானப்படை முகாமுக்கு ஏலுமாகியது.

இந்த போட்டிகள் ரத்மலானை ஸ்கொச் விழையாட்டுரங்கத்தில் நடைபெற்றது. இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அதிதியாக  விமானப்படை பயிற்சி பன்ப்பாளர் எயார் வயிஸ் மார்ஷல் கே.  யகன்பத் அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் ஸ்கொச்  தலைவர்  எயார் வயிஸ் மார்ஷல் எம். எல். கே. பெரேரா அவர்கள் மற்றும் ரத்மலானை விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி எயார் கொமதோரு பீ.டி.கே.டி. ஜயமான்ன அவர்கள் கலந்து கொண்டார்கள்


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.