தியதலாவை விமானப்படை முகாமின் "க்லிபர்" திரக்கப்பட்டார்

தியதலாவை விமானப்படை முகாமின் நிர்மாணிக்கப்பட்ட  "க்லிபர்"  மகளிர் செலுன் 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிமா அபேவிக்ரம அவர்களின் தலமையின் திறந்து வைத்தார்கள்.

இந்த சந்தர்பவத்துக்காக தியதலாவை விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப்கெப்டன் டப்.டப்.பி.டி. பிரனாந்து அவர்கள் விங்க் கமாண்டர் சேனாதீர அவர்கள், உப்பட விமானப்படை உத்தியோகத்தர்கள், மற்றும் விமானப்படை வீரர்கள் வீரங்களைகள் கலந்து கொண்டார்கள்...


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.