விமானப்படை மகளிர் கைப்பந்து அணியின் தலைவிக்கு புதிய வீடு ஒன்று

விமானப்படை மகளிர் கைப்பந்து அணியின் மற்றும் தேசிய கைப்பந்து அணியின் தலைவி எல்.ஏ.சி. பெசாதினி விளையாட்டு வீரங்களைக்காக புதிதாக கட்டப்பட்ட வீட்டில் வீடு ஒப்படை 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்களின்தலமையின்  நடைபெற்றது.

இந்த விழாவூக்கு விமானப்படை கைப்பந்து தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ஆர்.ஜே. பதிரகே விமானப்படை நலனோம்பு பனிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் எம்.எல்.கே.  பெரேரா மற்றும் பாலவி விமானப்படை முகாமின் நடிப்பு கட்டளை அதிகாரி ஸ்கொட்ரன்லீடர் எம்.சி. பீரிஸ் மேலும் விழாவில் கலந்து கொண்டார்கள்.






பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.