விமானப்படை சேவா வனிதா பிரிவின் உலக குழந்தைகள் தினம் கொண்டாடுகிறது

விமானப்படை  சேவா வம்னிதா பிரிவின் 2013 ஆம் ஆண்டு  ஒடோபர்மாதம் 01 அம் திகதி  இல் பெலிஅத்தை அமைந்துள்ள காது கேளாதோர் ஒரு சிறப்பு பள்ளியில் உலக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. நிகழ்வு சேவா வம்னிதா பிரிவின் தலைவி  திருமதி நீலிகா அபேவிக்ரம  அவர்களிக் யோசனை படி ஏற்பாடு செய்யப்பட்டது.

வீரவில விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெபடன் தில்ஷான் வாசகாகே மற்றும் முகாமின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி மாலி வாசனாகே அவர்களின் வழிகாட்டுதலின் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.