அநுராதபுரம் விமானப்படை முகாமுக்கு புதிய கோல்ப் மைதானம் ஒன்று

அனுராதபுரம் விமானப்படை முகாமின் நிர்மாணித்து இலங்கையில் 05 ஆவது கோல்ப் மைதானம்   விமானப்படைத் தளபதி  எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம  2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி திறந்த வைத்தா.


இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் கோலித குனதிலக, நடவடிக்கை பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ககன புலத்சிங்கல, இயக்குனர் வானூர்தி பணிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் ஜயந்த குமாரசிரி, இயக்குனர் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் எயார் வைஸ் மார்ஷல்ரோஹன் பத்திரேக, எயார் கொமடோர் சுதர்ஷன பத்திரண, எயார் கொமடோர் சாகர கொடகதெனிய, அடிப்படை தளபதி இலங்கை விமானப்படை தளம் அனுராதபுரம் குரப் கெப்டன் சம்பத் துய்யகொந்தா மற்றும் மற்ற புகழ்பெற்ற விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.