இல.01 ADRS மற்றும் இல.02 ADRS 08 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

கட்டுனாயக விமானப்படை முகாமின் இல.01  வான் பாதுகாப்பு ரேடார் பிரிவூ மற்றும் வவூனியா விமானப்படை முகாமின்  இல.02 வான் பாதுகாப்பு ரேடார் பிரிவூ 08 ஆவது ஆண்டு நிறைவை 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி  கொண்டாடுகிறது.

இல.01 வான் பாதுகாப்பு ரேடார் பிரிவூவில் ஆண்டு நிணைவூக்கு  உடன் நிகழ்கிற கட்டுநாயக வலான ஸ்ரீ லக்ஷ்மி குழந்தைகள் வீட்டில்  குழந்தைகளுக்காக  இரவு உணவூ  பரிசுகள் மற்றும் அவர்களின் மகிழ்ச்சிக்காக பொழுதுபோக்கு வழங்கப்படும். பிறகு ஒரு  கிரிக்கெட் போட்டி மற்றும் போர் போட்டியூம் நடைபெற்றது. இந்த நிகழ்வூக்கு பிரதம அதிதியாக  கட்டுநாயக விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் எஜ்.கே.பதிரன கலந்து கொண்டார்கள்.

இல.02 வான் பாதுகாப்பு ரேடார் பிரிவூவில் ஆண்டு நிணைவூக்கு  உடன் நிகழ்கிற வவுனியாவில் ஸ்ரீ போதிதர்ஷிகாராமயை ஒரு போதி பூஜை தொடர்ந்து ஒரு சிரமதானம் நடைபெற்றது. மேலும் ஒரு கிரிக்கெட் போட்டியூம் நடைபெற்றது. இதற்காக  வவுனியா விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி  குருப் கெப்டன் டி.கே. வணிகசூரிய கலந்து கொண்டார்கள்

இல.01 வான் பாதுகாப்பு ரேடார் பிரிவூ





இல.02 வான் பாதுகாப்பு ரேடார் பிரிவூ

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.