வீரவில குழந்தைகளுக்காக பரிசுகள் விநியோகம்

சிங்களம் மற்றும் ஹிந்து  புத்தாண்டுக்காக கதிர்காமம் உள்ள கம்உதான கிராமம் "நெனசரன" கிராமின் குழந்தைகளுக்காக பரிசுகள் வழங்கும் விழா ஒன்று கடந்த நாள் வீரவில விமானப்படை முகாமின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி  மாலி வாசகே அவர்களின் தலமையின் நடைபெற்றது.

காலணிகள் தற்போது விமானப்படை நிலையம் வீரவில வேலை பொது அதிகாரிகளின் அனைத்து குழந்தைகள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன. மேலும்  முகாமின் அதிகாரிகள் மற்றும் வான்படை வீரங்களைகள் கலந்து கொண்டார்கள். மேலும் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இதற்காக பங்கேற்றனர். மேலும்  வீரவில விமானப்படை முகாமிள்  கட்டளை அதிகாரி குருப் கெப்டன் எம்.டி;ஜே. வாசகே இந்த விழாவூக்கு கலந்து கொண்டார்கள்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.