படைவீரர்களை கௌரவிக்கும் வைபவம்.

பாதுகாப்பு அமைச்சுயின் ஒழுங்கமைப்பட்ட முப்படை மற்றும் பொவிஸ் உத்தியோகத்தர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வூ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  அவர்களின் தலமையின் 2014 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி  பாராளுமன்ற விழையாட்டு மைதானத்தின் நடைபெற்றது.

இந்த வெற்றி விழாவில் பிரதமர் டி.மு. ஜயரத்ன, ஜனபதிபதி செயளாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயளாளர் கோதாபய  ராஜபக்ஷ, முப்படைத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய,  விமானப்படைத் தலபதி எயார் மார்ஷல் கோலித குனதிலக , இராணுவத் தளபதி டெப்டினன் ஜெனரால் தயா ரத்னாயக, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, பொலிஸ் மா அதிபர் ஐ. பி. இலங்ககோன், ஆகியோர் கலந்து கொள்ளவூள்ளனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.