விபத்துக்குள்ளான விமானப்படையின் விமானம் குறித்து விசாரிக்க விமானப்படைத் தளபதியினால் சிறப்பு விசாரணைக் குழு நியமனம்
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் உள்ள இலங்கை விமானப்படையின் இல 05
தாக்குதல் படைப்பிரிவிற்கு சொந்தமான நியமிக்கப்பட்ட விமானிகளின் மேம்பட்ட
பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் K-8 விமானம், இன்று (மார்ச் 21, 2025)
காலை குருநாகல் வாரியபொல பகுதியில் பயிற்சியின் போது
விபத்துக்குள்ளானது.
மேலும் படிக்க