செப்டம்பர் 26 முதல் 30 வரை மாலைதீவில் நடைபெறவுள்ள பரபரப்பான 'சுப்பர்
கோப்பை 2024' கூடைப்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை
விமானப்படை ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து அணிகள் 25 செப்டம்பர் 2024
1994 ஆம் ஆண்டு முதல் 29 வருடங்களாக நாட்டிற்கு சேவையாற்றி வரும்
ஹிகுரக்கொட விமானப்படை தளத்தில் உள்ள இலக்கம் 7 ஹெலிகாப்டர் படை தனது
30வது ஆண்டு நிறைவை 2024 செப்டெம்பர் 23 ஆம் திகதி பெருமையுடன்
கொண்டாடியது.
இலங்கை விமானப்படை ஜூடோ வீரர்கள் 2024 தாய்லாந்து சர்வதேச ஜூடோ
சாம்பியன்ஷிப்பில் தங்கள் திறமையையும் உறுதியையும் வெளிப்படுத்தி, தங்கப்
பதக்கத்தையும் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று பெருமைசேர்த்துள்ளனர்
2024 அக்டோபர் 1ம் திகைத்தி ,அன்று உலக குழந்தைகள் தினம் 2024
கொண்டாட்டங்களுடன் இணைந்து, விமானப்படை சேவை வனிதா பிரிவு விமானப்படை
வீரர்களின் குழந்தைகளுக்கான "விமானப்படை ஓவியப் போட்டியை" ஏற்பாடு செய்தது.
Chief of Naval Staff of the Indian Navy, Admiral R Hari Kumar called on the Commander of the Air Force, Air Marshal Sudarshana Pathirana today (14 December 2022) at Air Force Headquarters, Colombo.
Chief of Naval Staff of the Indian Navy, Admiral R Hari Kumar called on the Commander of the Air Force, Air Marshal Sudarshana Pathirana today (14 December 2022) at Air Force Headquarters, Colombo.
Chief of Naval Staff of the Indian Navy, Admiral R Hari Kumar called on the Commander of the Air Force, Air Marshal Sudarshana Pathirana today (14 December 2022) at Air Force Headquarters, Colombo.